அன்புத்தோழமைகளுக்கு,
தமிழ்க்குடில்
நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.
தமிழ்க்குடில்
அறக்கட்டளை நடத்திய கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான சிறப்புக் கட்டுரைப்போட்டியில்
பரிசுபெற்றவர்களுக்கு அறக்கட்டளை அறிவித்திருந்தபடி பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றிபெற்ற அனைவருக்கும் மீண்டும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். :)
முதல் பரிசு - காசோலை மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ்
கவிதைப்போட்டி முதல் பரிசு திருமதி. மாலினி பாலாஜி - ரூ.1000/-
கட்டுரைப்போட்டி முதல் பரிசு சே. குமார் - ரூ.1000/-
பெண்களுக்கான சிறப்பு
கட்டுரைப்போட்டி முதல் பரிசு ஜா மீரா பவானி - ரூ.1500/-
இரண்டாம் பரிசு - தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சிறப்புப் பரிசாக தமிழ் கடிகாரம் மற்றும் சான்றிதழ்.
கவிதைப்போட்டி இரண்டாம் பரிசு - திரு. பாரதி. இளஞ்செழியன்
கட்டுரைப்போட்டி இரண்டாம் பரிசு - ஜாரா
பெண்களுக்கான சிறப்பு
மூன்றாம் பரிசு - நூல் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ்
கவிதைப்போட்டி மூன்றாம் பரிசு - திரு. பிரசன்னா தமிழ்
கட்டுரைப்போட்டி மூன்றாம் பரிசு - திரு. பா. முத்துராஜ்
பெண்களுக்கான சிறப்பு
கட்டுரைப்போட்டி மூன்றாம் பரிசு - மணிமேகலை கைலைவாசன்
பெண்களுக்கான சிறப்பு
கட்டுரைப்போட்டி மூன்றாம் பரிசு - அபிராமி உமாஷங்கர்
இனிவரும் போட்டிகளிலும் பெருமளவில் பங்குகொண்டு சிறப்பிக்கும்படியும், தமிழ்க்குடில்
அறக்கட்டளையின் தொடர்ந்த செயல்பாடுகளில் தங்கள் கரம்கோர்த்து பயணிக்க வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளை
நனி மிகு நன்றி :) :)
ReplyDeleteநன்றி..தங்களுக்கு வாழ்த்துகள்.
Deleteபரிசினை பெற்றுக்கொண்டேன், நன்றி.
ReplyDeleteமிக்க நன்றியும், வாழ்த்தும். :)
Deleteஅய்யா - அம்மா வணக்கம். தங்கள் தொண்டு வளர்க.
ReplyDelete“வலைப்பதிவர் திருவிழா-2015“ சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
இந்தத் தளங்களில் வந்து பார்வையிட அழைக்கிறோம்.-
http://bloggersmeet2015.blogspot.com/2015/09/2015.html
http://valarumkavithai.blogspot.com/2015/09/blog-post.html
வணக்கம்.
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி. அவசியம் பார்வையிடுகிறேன். நன்றி. :)
Delete