October 02, 2012

புஞ்சை புளியம்பட்டியில் கல்வி உதவி...


அன்பு சொந்தங்களுக்கு,

2012, அக்டோபர் மாதம் 2ஆம் திகதி, சென்னை வண்டலூரில் நடைபெற்ற தமிழ்க்குடில் அறக்கட்டளையின் பொதுத்தொண்டு குழு உறுப்பினர்கள் சந்திப்பில்,  கோவைக்கு அருகில் உள்ள புஞ்சை புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த  ஆறு பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உதவிகளை வழங்கியது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் வளர்ச்சியில் தொடர்ந்து கரம் கோர்த்துவரும் அனைத்துத் தோழமைகளுக்கும் தமிழ்க்குடில் தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிக்கிறது. தங்களுடைய தொடர்ந்த ஆதரவினை தமிழ்க்குடிலுக்கு  வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!!! வெல்க தமிழ்!!!


No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_